அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஏ.எம் அவுலியா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் சேக்தாவூது, கே.பி.என் நெய்னா முகமது ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் ஏ.எம் யாகூப் அலி, ஜெ.ஜெ சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், கீழத்தெரு மர்ஹூம் ஏ.எம் சாகுல் ஹமீது, ஏ.எம் முகமது புஹாரி, ஏ.எம் நாகூர் பிச்சை ஆகியோரின் மூத்த சகோதரரின் மகனும், எம்.பஷீர் அகமது, மர்ஹூம் அலி தம்பி மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், சகாபுதீன், கமாலுதீன், நூருல் கில்முதீன் ஆகியோரின் மாமனாரும், அதிரை மைதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும், சலீம் மாலிக் அவர்களின் தகப்பனாருமாகிய ஏ.எம் அஜ்மல்கான் (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete