.

Pages

Friday, October 18, 2019

சென்னையில் அன்சாரி கேப் மார்ட்' ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி (வயது 78) வஃபாத்!

அதிரை நியூஸ்: அக்.18
அதிராம்பட்டினம், கீழத்தெரு 'அன்சாரி கேப் மார்ட்' குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம்.சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் ஜப்பார், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், எம்.எஸ்.அப்துல் அஜீஸ், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், அயூப்கான், அப்துல் ஹமீது ஆகியோரின் மாமனாரும், நியாஸ் அகமது, இஸ்லாமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி (வயது 78) அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (18-10-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சென்னை ராயபுரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க வல்லஇறைவன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க வல்லஇறைவன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.