அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.கா அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா.மு முகமது இஷாக் மரைக்காயர் அவர்களின் மருகனும், மர்ஹூம் எம்.முகைதீன் அப்துல் காதர், வி.கே நெய்னா முகமது மரைக்காயர், கா.செ அப்துல் குலாம் ஆகியோரின் மைத்துனரும், மு.கா.மு தாவூது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், எம்.சகாபுதீன், எம்.முகமது நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், அ.கா கமாலுதீன், அ.கா மீரா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.கா அகமது கபீர் (வயது 72) அவர்கள் இன்று மாலை மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete