அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர் காலஞ்சென்ற கே.எம் ஜெய்னுல் ஆபிதீன். இவரது மகன் ஜெ.ஜெ சாகுல் ஹமீது (வயது 52) சமூக ஆர்வலரான இவர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், கடற்கரைத்தெரு அன்னாரது இல்லத்தில் இன்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-06-2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, o Allah Forgive him and insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஎல்லோரும் வியப்படைய இயற்கை எய்தி விட்டாய்... உன் சாதனைகள் எங்கள் நெஞ்சத்தில் அகலவில்லை.... சமுதாய தொண்டால் மக்கள் மனதை வென்றாய்.... கடற்கரை சுடரே...கண்ணீரில் எங்களை மூழ்கடித்து விட்டாய்... அகவை குறைவாக இருப்பினும் அகிலத்தார் அன்பை பெற்றாய்... ஜெ.. ஜெ..
ReplyDeleteமறுமை வாழ்வு சிறக்க....
எங்கள் மச்சானுக்காக ஏக வல்லவனிடம் துஆ செய்ய வேண்டுகிறோம். ஆமீன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஜெ.ஜெ சாகுல் ஹமீது அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
ஜெ.ஜெ சாகுல் ஹமீது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக ஆமீன்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......