.

Pages

Wednesday, June 3, 2020

திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜெ.ஜெ சாகுல் ஹமீது (52) காலமானார்!

அதிராம்பட்டினம், ஜூன் 03
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர் காலஞ்சென்ற கே.எம் ஜெய்னுல் ஆபிதீன். இவரது மகன் ஜெ.ஜெ சாகுல் ஹமீது (வயது 52) சமூக ஆர்வலரான இவர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், கடற்கரைத்தெரு அன்னாரது இல்லத்தில் இன்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (04-06-2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. Inna Lillahi wa Inna elaihi Rajivoon, o Allah Forgive him and insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  4. எல்லோரும் வியப்படைய இயற்கை எய்தி விட்டாய்... உன் சாதனைகள் எங்கள் நெஞ்சத்தில் அகலவில்லை.... சமுதாய தொண்டால் மக்கள் மனதை வென்றாய்.... கடற்கரை சுடரே...கண்ணீரில் எங்களை மூழ்கடித்து விட்டாய்... அகவை குறைவாக இருப்பினும் அகிலத்தார் அன்பை பெற்றாய்... ஜெ.. ஜெ..

    மறுமை வாழ்வு சிறக்க....
    எங்கள் மச்சானுக்காக ஏக வல்லவனிடம் துஆ செய்ய வேண்டுகிறோம். ஆமீன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஜெ.ஜெ சாகுல் ஹமீது அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
    ஜெ.ஜெ சாகுல் ஹமீது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
    யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக ஆமீன்..

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......

    ReplyDelete

  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.