ஆண்டுதோறும் இந்த பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமானது. நேற்று காலை நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Sunday, March 2, 2014
கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா !
ஆண்டுதோறும் இந்த பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமானது. நேற்று காலை நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பள்ளிக்கு அடிப்படை வசதி கிடையாது என்பது வருத்தப்படக்கூடிய விசயம். நல் உள்ளம் கொண்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDeleteபள்ளிகளுக்கு சென்று சுதந்திர,குடியரசு தினா விழாக்களில் கொடி ஏற்றினால் மட்டும் போதாது பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும்,தேவைகளையும் பூர்த்திசெய்து கொடுக்கப்பட உள்ளூர் பிரமுகர்களும்,ஆட்சியாளர்களிடத்தில் கோரிக்கைகளை கொண்டு செல்லபட சமூக அமைப்புகளும் முன்வர வேண்டும், நான் சொல்லும் கருத்து இப்பள்ளிக்கும் மட்டுமல்ல அனைத்து ஊராட்சி பள்ளிகளுக்கும் வசதிகள்,தேவைகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.
ReplyDeleteஇந்த பள்ளிக்கு அடிப்படை வசதி கிடையாது என்று கடற்கரைதெரு நிர்வாகத்திற்க்கு தெரியும். தெரிந்துகொண்டே நாம் எந்த ஒரு நடைவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தால், நமது தெருவில் உள்ள மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படும். ஏற்கனவே நமது இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில், இது போன்ற அடிப்படை வசதி இல்லாதது ஒரு மாணவனின் வாழ்க்கையே கேள்விக்குறியாக ஆக்கிவிடும். அவ்வாறு நடைபெறாமல், நமது சமுதாய மாணவர்களின் எதிர்காலம் கருதி கடற்கரைதெரு நிர்வாகதினர்கள் இந்த பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய உரிமைகளை பெற எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக .
ReplyDelete