Sunday, March 2, 2014
அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பணியிட மாற்றமா !?
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உலகில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடிக்காதவர்களை மாற்ற முற்படுகிறோம். இது நடைமுறையில் அனைவருக்கும் பொருந்தும் .இது போன்ற அரசு அதிகாரிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடம் பனி இடமாற்றம் மட்டுமே செய்யபடுவார்கள் அல்லது ஊழலில் சிக்கி கொண்டால் இடைக்கால பனி நீக்கம் செய்ய படுகின்றனர் .சில அதிகாரிகள் மக்களின் பலகீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்திகொள்கின்றனர்.இதே சமயம் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மாற்ற நேர்ந்தால் அவர்களின் பதவி பறிபோய்விடும் . அரசு அதிகாரிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ மக்கள் மத்தியில் முதலில் அவர் அவர்கள் தன்னையும் தனது Egoism தையும் மாற்றிக்கொண்டு மக்கள் பனி செய்வதே நலம்.
ReplyDeleteஎப்படி பந்தை அடிக்கிறோமோ அப்படித்தான் பந்து போகும். பந்து சரியான பக்கத்தில், திசையில் போகவில்லை என்றால் பந்தை அடிப்பதில் எதோ தவறு என்று என்ன யாருக்கும் புரியாதா ?
ReplyDeleteபந்துகளை மாற்றிக்கொண்டே போனால் கால்தான் வழிக்கும். அவன் விட்ட அம்புமட்டும் எப்படி பறவையின் கண்ணை பதம் பார்க்கிறது !?
அம்பை விடுபவனிடம் தான் அதன்படி வில் சொல்கேட்கும்.
விதை ஒன்று போடா சுரை ஒன்றா முளைக்கும் ?
//அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பணியிட மாற்றமா !?//
ReplyDeleteமாலை முரசு,மாலைமலர்களில் வரும் தலைப்பு போல இருக்கு !!!
லஞ்சம் கொடுப்பதை நாம் தவிர்த்தால் அதிகாரிகளே இடம் மாறி போவார்கள் . எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் பணம் கொடுத்து பழகிபோய் விட்டோம் - இவர்களுக்கு எஜன்ட் கவுன்சிலர்கள் தான்.
ReplyDeleteAmagka eo sudukadu ellatha orukku poraru. Eo mugchapparu
ReplyDeleteExpress karavagka nalla sonnagka.
ReplyDeletekudethanne paippu poda athekamaka langjam keatpathu pol anakkum vanthathu kanavu