Sunday, June 15, 2014
பட்டுக்கோட்டை டாக்டர் குறித்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சொல்வதெல்லாம் உண்மையா !? [ காணொளி ]
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவள் யார்? எந்த குடும்பத்தை சார்தவள்? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதை
ReplyDeleteசெய்துவிட்டு நியாயம் கேட்க வந்த இடத்தை பார்த்திகளா? கண்ணியமிக்க நம் ஊரில் இவளை தண்டிக்க யாரும் இல்லையா?
உண்மைதான் காரணம் இவள் பேசும் பேச்சு அதிரை பேச்சு வழ்க்காமல்ல //// கட்டு அவிழ்ந்த மாடு எல்லா இடத்திலும் மேயும்
Deleteஇந்த பெண்மணி அதிரையை சேர்ந்தவராக தெரியவில்லை. இந்த பெண்ணுக்கு உண்மையில் அநீதி இளைக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் உதவியை அந்த பெண் நாடிருக்கலாம் மாறாக டிவி சேனலை நாடியிருப்பது தவறான முன் உதாரணம்.
ReplyDeleteஅல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும்.
ReplyDeleteசிந்திப்போம்........ செயல்படுவோம் .....
பாதிக்கபடுவோர் சமூகத்தில் இருந்து ஒதிக்கி வைக்கபடுவதால் அவர்கள் அரசின் நேரடி நீதிவேண்டி இப்படி மீடியாக்களின் பக்கம் செல்கின்றனர் .....நம்மின் மாநிலம் தழுவிய அமைப்புக்கள் களமிறங்கி இவற்றிக்கு சுமூக தீர்வை ஏற்படுத்தலாம் .
இந்த பெண்மணி நிச்சயமாக நமதூரை சார்ந்ததாக தெரியவில்லை .....மாறாக குமுதம் ரிப்போர்ட்டில் அதில் பாதிக்க பட்ட மற்றொரு பெண்ணின் பெயர் சுமதி என்று மாற்றம் செய்யப்பட்டதுபோல் ஊரின் பெயரையும் அவர்கள் மாற்றி இருப்பார்கள் போலும் ???
உண்மைதான் காரணம் இவள் பேசும் பேச்சு அதிரை பேச்சு வழ்க்காமல்ல// நிச்சியமாக இந்த பெண் அதிரை அல்ல //// கட்டு அவிழ்ந்த மாடு எல்லா இடத்திலும் மேயும்/////
ReplyDeletePlease don't publish like these matters in adirainews.
ReplyDelete//Ibn Abdulwahid16 June 2014 01:05
ReplyDeletePlease don't publish like these matters in adirainews.//
அன்பு தம்பி அப்துல் வாஹித் அவர்களே இதுபோன்ற விசயங்கள் அவசியம் பதிவுகளாக குறிப்பாக நமதூர் வலைதளங்களில் வரவேண்டும் அப்போதுதான் அதை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் .இல்லையேல் நமது அதிராம்பட்டினம் என்ற பெயரில் யாராவது எங்கே இருந்துகொண்டு நமது ஊர் மற்றும் நமது சமுதாயத்தை Miss Use பண்ணும் அவலம் ஏற்படலாம் .
What I am saying ????? Is it correct or not?????
தான் தவறே செய்யலேன்னு முழு பூசணிக்காய் சேற்றில் மறைக்க பார்க்கிறான் இந்த காமகொடூரன்- இன்னும் சில பெண்களை சீரளிக்கிரான்னு பேட்டியில் தெருகிறதே!
ReplyDeleteDNA டெஸ்ட் மூலம் குற்றத்தை நிரூபிக்க முடியும் என்று இவனால் பாதிக்க பட்ட பெண் கூறும் போது சம்பவம் உண்மை போல் தெருகிரது..
ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை ஏமாற்றும் இந்த கயவர்கள் நிச்சயம் தண்டிக்கபடனும் இப்பெண்ணின் தவறான முடிவுகள் மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என சொல்லலாம்.
இவனுடைய கேவலமான செயலை ஆரம்பத்தில் இந்த பெண்களில் ஒருத்தர் சொல்லிருந்தால் சமுதாய அமைப்புகள் இவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முன்வந்திருக்கும்.
காலம் கடந்து பிரச்சனை அடிப்படையில் இவர்கள் வெளிவருவதால் மீடியா நாடியது சரிதான், கட்டபஞ்சாயதிலும் இம்மாதிரியான சம்பவங்கள் ஆண்களுக்கே சாதகமாக மாறிவிடுகிறது அதேபோல் போலீஸ் ஸ்டேஷன் சென்றால் அவன் தண்டிக்கப்படுகிரானா இல்லையான்னு யாருக்கு தெரியும்?.
சமூகத்தில் இப்பெண்களின் மறுவாழ்வு என்பது.....????
சபலம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லோருக்கும் பொதுவானது, அதை யார் யார் எப்படி பிரயோகிக்கணும் என்று ஆறாவது அறிவு நன்கு உணர்த்தும், இல்லையேல் மனிதன் மிருமாக மாறி விடுகின்றான், இதுதான் உண்மை.
ReplyDeleteஇப்படி ஆண்களில் சிலர் தன்நிலையை மறந்து பெண்ணின் மீது சபலப்ப்படும்போது பெண் தன நிலையிலிருந்து மாறாமல் இருந்தால் எந்த ஒரு தவறும் நடக்க சான்சே கிடையாது. பெண்ணும் அவனோடு சேர்ந்து மாறும்போது நிச்சயமாக தவறு நடக்கும் இதுதான் உண்மை.
ஆனால் ஒன்று தண்டனை என்று வரும்போது இருவருக்கும் சேர்த்தே கொடுக்க வேண்டும்.
பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஆண் ஒன்று செய்ய முடியாது. அல்லது பல ஆண்கள் ஒன்று சேர்ந்து செய்தால் அந்த இடத்தில் பெண்ணினால் ஒன்றும் செய்ய இயலாது.
பெண் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணின் கடமை. கடமை தவறும் பொது ஆணின் பார்வை உள்ளே செல்கின்றது.
இதுக்கு தீர்வு அந்த டாக்டரை மக்கள் புறகணிக்க வேண்டும்.
குறிப்பு:- நிகழ்ச்சியில் வரும் இந்தப் பெண், அதிரையைச் சேர்த்தவள் இல்லை. தன்னார்வ தொண்டு பொது சாவிகள் செய்யும் மக்கள் கவனமாக கையாள வேண்டும்.