.

Pages

Monday, June 9, 2014

அதிரையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - தஞ்சை கோட்டம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மழை நீர் சேகரிப்பு குறித்து மக்களிடேயே எடுத்துரைக்கப்பட்டது. ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.


2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. கலை நிகழ்ச்சி நடக்கும் போது திடீரென மலை வந்தால் ....
    ச்ச மழை வந்து கெடுதிடுட்சென்னு நினைப்பாங்க ,, ஆடல் - பாடல் மூலம் தான் விழிப்புணர்வு மக்களுக்கு கொடுக்க முடியும் என அரசு நினைக்குது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.