.

Pages

Sunday, June 1, 2014

பேரூராட்சி ஊழியர்களை களத்தில் நின்று வேலை வாங்கும் பேரூராட்சி தலைவர் !

அதிரை கடற்கரை தெரு பகுதிகளில் கழிவு நீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள் அடைப்புகளை சுத்தம் படுத்தும் பணிகளையும், குமிந்து காணப்படும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் இரண்டு நாட்களாக அதிரை பேரூராட்சி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பேரூராட்சி பணியாளர்களை களத்தில் நிறுத்தி வேலை வாங்கி வருகிறார் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம்

செய்தி மற்றும் புகைப்படங்கள் : M. முஹம்மது முகைதீன் B.Sc










5 comments:

  1. இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்களாம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. களத்தில் நின்று வேலைவாங்கும் ? அப்படி என்றால் பேரூராட்சி தலைவர் எல்லுனா எண்ணையா இருப்பார்னு சொல்லுங்க.

    அப்படி இருக்கையில் எப்படி இந்த இடங்களில் குப்பைகளும்,கழிவுநீர்களும் தேங்கிய காரணம்.

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பழமொழி ஊரில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு இல்லாவிடில் எவ்வாறு ஒன்றுபடமுடியும்.

    ReplyDelete
  4. அன்பு சகோதரர்கள் தாங்கல் பல லெச்சம் ரூபாய் சிலவு செய்து வீடு கட்டுகிறீர்கள் சில ரூபாக்கள் சிலவு பண்னி வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயை கட்டி சுகா தாரத்தை பாதுகப்போம்

    ReplyDelete
  5. குப்பைக்கு காரனம்.....? இத்தனை நாட்களாக எண்ன செய்தார்கள்....? என்று கேட்ட சகோதரர்கள் மக்கள் சுத்ததை மறந்ததை சுட்டிக்காட்ட மறந்த தேனொ.............!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.