கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
பொறுப்பாளர் 1 - சகோ. ஜாவித் (+97151502678)
பொறுப்பாளர் 2 - சகோ. பிஸ்மில்லாஹ் கான் (+971503576076)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)
துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி - அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், சகோ. ஷாகுல் ஹமீத் (அதிரை - துபை பொருப்பாளர் 1) அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.
இறுதியில் துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.
நன்றி : அதிரை TNTJ
ஏம்பா தம்பிகளா பெண் வீட்டிலே வரதட்சணை கேட்கமாட்டோமுன்னு தீர்மானம் போடுங்கப்பா
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், நூறு சதவிகிதம் அதாவது எல்லா விஷயத்திலும் மார்க்கத்தைப் பேணி நடக்க எல்லோரையும் வலியுறுத்துங்கள், பெண் வீட்டில் ஒரு பிடி மண், ஒரு செங்கக்கல் எதுவும் இல்லாமல் உடுத்தின உடுப்போடு மணமகளை தேர்ந்தெடுங்கள், உங்களின் இந்த முயற்சி உலகத்துக்கே நமதூருக்கே எடுத்துக் காட்டாக இருக்கும்.
ReplyDeleteஎன்ன செய்வீர்களா? செய்வீர்களா?
செய்துபிட்டு இங்கு சொல்லணும்.
ஆ! வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன், I AM VERY SORRY.அஜ்மானில் புதிய கிளை உருவானதற்கு வாழ்த்துக்கள்.
Deleteஎன்னதான் தௌஹீத் பேசுனாலும் . 40 லட்சத்துக்கு வீடு கேட்குரியலப்பா.,
ReplyDelete