.

Pages

Friday, June 6, 2014

அஜ்மானில் புதிதாக அதிரை TNTJ கிளை உதயம் !

கடந்த 30-05-2014 அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் மதியம் 2 மணியளவில் ஷார்ஜா சிட்டி மர்கஸில் புதிதாக அஜ்மான் - அதிரை TNTJ கூட்டமைப்பின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அபுதாபி கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐக்கிய அமீரக வடக்கு மண்டல ஷார்ஜா கிளையின் துணைச் செயலாளர் சகோதரர் ஜாஃபர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
பொறுப்பாளர் 1 - சகோ. ஜாவித் (+97151502678)
பொறுப்பாளர் 2 - சகோ. பிஸ்மில்லாஹ் கான் (+971503576076)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)

துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி - அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும், சகோ. ஷாகுல் ஹமீத் (அதிரை - துபை பொருப்பாளர் 1) அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.

இறுதியில் துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

நன்றி : அதிரை  TNTJ




4 comments:

  1. ஏம்பா தம்பிகளா பெண் வீட்டிலே வரதட்சணை கேட்கமாட்டோமுன்னு தீர்மானம் போடுங்கப்பா

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ், நூறு சதவிகிதம் அதாவது எல்லா விஷயத்திலும் மார்க்கத்தைப் பேணி நடக்க எல்லோரையும் வலியுறுத்துங்கள், பெண் வீட்டில் ஒரு பிடி மண், ஒரு செங்கக்கல் எதுவும் இல்லாமல் உடுத்தின உடுப்போடு மணமகளை தேர்ந்தெடுங்கள், உங்களின் இந்த முயற்சி உலகத்துக்கே நமதூருக்கே எடுத்துக் காட்டாக இருக்கும்.

    என்ன செய்வீர்களா? செய்வீர்களா?
    செய்துபிட்டு இங்கு சொல்லணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆ! வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன், I AM VERY SORRY.அஜ்மானில் புதிய கிளை உருவானதற்கு வாழ்த்துக்கள்.

      Delete
  3. என்னதான் தௌஹீத் பேசுனாலும் . 40 லட்சத்துக்கு வீடு கேட்குரியலப்பா.,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.