இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…
தொல்காப்பியப் பேரறிஞரும் மகத்தான மரபுக் கவிஞரும் ஆன அண்ணன் சீனி நைனா முகம்மது அவர்களின் மறைவு உண்மையிலேயே மொழிக்கும் சமுதாயத்திற்கும் பலவகையிலும் பேரிழப்பாகும்.
அவருடைய பிழைபொறுத்து அருளாளனான அல்லாஹ் அவருக்கு எல்லா மறுமைப் பேறுகளையும் வழங்க அனைவரும் இறைஞ்சுவோம்.
தகவல் :
Yembal Thajammul Mohammad
மற்றும் பேராசிரியர் அப்துஸ் சமத், உத்தமபாளையம்
பரிந்துரை : முதுவை ஹிதாயத்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
கும்பகோணம் மாநாட்டில் கவியரங்கத்துக்குத் தலைமை ஏற்றார்.
ReplyDeleteஅப்போதே சற்று தளர்ந்தவராகத் தோன்றினார்.
தமிழ் கவிதை உலகத்துக்கு ஒரு இழப்பு . இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்லிலாஹிவைஇன்னான்இலஹிராஜூவுன்/''ஒட்டகத்தின்மீது வரக்கண்டால்என்தோல்மீதுகால்வைத்துஇறங்கிடவேசெய்வேன்''என்றுமுப்பதுஆண்டுகளுக்குமுன்மீலாத்நபிவிழாவில்கவிதை பாடினார் .மலேசியவாழ்இஸ்லாமியதமிழ்கவிஞரையும்சிறந்தபேச்சாளரையும்இந்தோம்.அல்லாஹ்அவருக்குசாந்தியும்சமாதானத்தையும்அருள்வானாகஆமீன்
ReplyDelete