.

Pages

Thursday, August 7, 2014

மரண அறிவிப்பு [ கவிஞர் சீனி நைனா முகம்மது ]

தமிழறிஞரும் 2011-இல் அனத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை டத்தோ ஹாஜி இக்பால், மர்ஹூம் புலவர் ப.மு.அன்வர் ஆகிய பெருமக்களுடன் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடத்தியவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் மலேசியாவின் தமிழ்க்குடிமகனும் ஆன மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இன்று மலேசிய நேரப்படி மதிய உணவு நேரத்தில் பினாங்கில் மாரடைப்பால் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…

தொல்காப்பியப் பேரறிஞரும் மகத்தான மரபுக் கவிஞரும் ஆன அண்ணன் சீனி நைனா முகம்மது அவர்களின் மறைவு உண்மையிலேயே மொழிக்கும் சமுதாயத்திற்கும் பலவகையிலும் பேரிழப்பாகும்.

அவருடைய பிழைபொறுத்து அருளாளனான அல்லாஹ் அவருக்கு எல்லா மறுமைப் பேறுகளையும் வழங்க அனைவரும் இறைஞ்சுவோம்.

தகவல் :
Yembal Thajammul Mohammad 
மற்றும் பேராசிரியர் அப்துஸ் சமத், உத்தமபாளையம் 

பரிந்துரை : முதுவை ஹிதாயத் 

8 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. கும்பகோணம் மாநாட்டில் கவியரங்கத்துக்குத் தலைமை ஏற்றார்.

    அப்போதே சற்று தளர்ந்தவராகத் தோன்றினார்.

    தமிழ் கவிதை உலகத்துக்கு ஒரு இழப்பு . இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்லிலாஹிவைஇன்னான்இலஹிராஜூவுன்/''ஒட்டகத்தின்மீது வரக்கண்டால்என்தோல்மீதுகால்வைத்துஇறங்கிடவேசெய்வேன்''என்றுமுப்பதுஆண்டுகளுக்குமுன்மீலாத்நபிவிழாவில்கவிதை பாடினார் .மலேசியவாழ்இஸ்லாமியதமிழ்கவிஞரையும்சிறந்தபேச்சாளரையும்இந்தோம்.அல்லாஹ்அவருக்குசாந்தியும்சமாதானத்தையும்அருள்வானாகஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.