முத்துப்பேட்டையில் நேற்று சென்னை துறைமுக இயக்குனர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது...
'நாடு முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் திருவாரூர் - காரைக்குடி பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து பாஜக உட்பட பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கடந்த எம்பி தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மத்திய அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில்வே பாதைக்கு முதற்கட்டமாக ₹ 130 கோடியை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இந்த பணி விரைவில் துவங்கும்.
இதே போல திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில்வே பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணியும் விரையில் துவங்கும்' என்றார்.
செய்தி:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

திரு கருப்பு அவர்களே,
ReplyDeleteஆளும் கட்சியின் உங்களின் பேராதரவுடன் நம்ம ஊரின் இந்த திட்டம் நிறைவடையும் பட்சத்தில் உங்களையே நமதூரின் MP ஆக்க நம்மக்கள் முயற்சிப்போம் .
இது உங்களுக்கு ஓவரா தெரியல...! இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது.
Deleteஅண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல, இன்னும் பல நல்ல காரியங்களை நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
ReplyDeleteவிரைந்து முடித்தால் அனுபவிக்க போறது இந்த தம்பிகோட்டை ஊர் மக்களும் தானே.
ReplyDeleteIt will be use to thiruvarur to karaikudi all people and mr karuppu also
ReplyDeleteIt will be use to thiruvarur to karaikudi all people and mr karuppu also
ReplyDelete