.

Pages

Saturday, March 14, 2015

மரண அறிவிப்பு !

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளும், மா.மு. அபூபக்கர் அவர்களின் சகோதரியும், உதுமான் கனி அவர்களின் மனைவியும், முஹம்மது இப்ராஹீம், மர்ஜூக் ஆகியோரின் தாயாரும், சேக்தாவூது, அபுல் ஹசன், அஹமது அன்சர் ஆகியோரின் மாமியாருமாகிய மஹமூதா அம்மாள் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

14 comments:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  5. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  6. Innalilihi Wa innali ilihi rajihoon

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.