.

Pages

Saturday, March 14, 2015

தஞ்சையில் அதிரை ஆர்வலர்கள் வழங்கிய இரத்த தானம் !

அதிரையை சேர்ந்த கே. இத்ரீஸ் அஹமது, இர்பான் சேக், சைஃபுதீன், கவுன்சிலர் அபூதாஹிர் ஆகியோர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கியமான ஒன்றிற்காக முக்கிய பிரமுகரை சந்திக்க தஞ்சை சென்றனர். அப்போது இளைஞர்கள் பலர் ரெட் கிராஸ் இரத்த வங்கியில் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்குவதை கண்டு வியந்தனர். உடனே இவர்களும் இரத்த தானம் செய்ய முன்வந்தனர். இவர்களின் ஆர்வத்தை கண்டு ரெட் கிராஸ் அமைப்பின் செயலளார் டாக்டர் வசந்தா அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து சான்றிதல் வழங்கி கெளரவித்தார்.
 
 

1 comment:

  1. ரத்த தானம் செய்த சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நமதூரில் ரெட்கிரஸ் கிளை இருப்பதாக தெரியவில்லை. எனவே நமதூரில் ரெட்கிராஸின் கிளை ஒன்றை சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தொடங்கலாம்.

    இதற்கு சகோ. இத்ரீஸ், சகோ. இர்ஃபான் ஆகியோர் முயற்சி மேற்கொள்ளலாம்.

    ரத்த தானம் மிகவும் முக்கியமான ஒன்று அதறகு ஒரு அடையாளம் இருந்தால் தேவையானவர்கள் உடன் அணுக வசதியாக இருக்கும் எனவே ரெட்கிராஸ் நமதூருக்கு மிகவும் அவசியமான ஒன்று.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.