.

Pages

Saturday, February 11, 2017

அதிரையில் பி.எஃப்.ஐ நடத்தும் மாபெரும் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், பிப்-11
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா தினத்தையொட்டி எதிர்வரும் பிப்-17 ந் தேதி அதிராம்பட்டினத்தில் மாபெரும் யுனிட்டி மார்ச் ( அணிவகுப்பு நிகழ்ச்சி ) மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு - திருவாரூர் மாவட்டம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.