அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.மு அப்பாஸ் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.எம்.ஏ ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் ஓ.எம். ஜெய்னூல்ஆபிதீன் அவர்களின் மனைவியும், அப்துல் ஹலீம், அப்துல்லா, அய்யூப் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் எம். ஐத்துரூஸ், சேக்கா மரைக்காயர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா அபியா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃப்பாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (10-04-2017) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete