அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் சேக் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முகமது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், அகமது கபீர் அவர்களின் சகோதரியும், ஹாஜா அலாவுதீன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், அபுல் ஹசன், செய்யது முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete