அதிரை நியூஸ்: மே 05
இங்கிலாந்திலிருந்து புது டெல்லிக்கு கணவரின் பாஸ்போர்ட்டில் 4200 மைல்கள் பறந்து வந்த பெண்
கீதா மோதா என்கிற 55 வயது இந்தியப் பெண் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர விமான நிலையத்திலிருந்து துபை வழியாக எந்த செக்-இன் தடங்களும் இன்றி கணவரின் பாஸ்போர்டில் பறந்து வந்தார். பயண அவசரத்தில் அவர் தனது கணவரின் பாஸ்போர்ட்டை தவறுதலாக எடுத்து வந்திருந்தார்.
அவரிடமிருந்த லக்கேஜில் 2 கிலோ கூடுதலாக இருந்ததை சரியாக கவனித்து வேறொரு லக்கேஜில் மாற்றி வைக்கச் சொன்ன மான்செஸ்டர் விமான நிலைய ஊழியர் பாஸ்போர்ட்டில் இருந்த போட்டோவையே, பெயரையோ பார்க்கத் தவறியுள்ளார். எனினும் டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து அவர் மீண்டும் துபைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் இங்கிலாந்திலிருந்து துபைக்கு வரும் வரை காத்திருந்து மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
இங்கிலாந்திலிருந்து புது டெல்லிக்கு கணவரின் பாஸ்போர்ட்டில் 4200 மைல்கள் பறந்து வந்த பெண்
கீதா மோதா என்கிற 55 வயது இந்தியப் பெண் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர விமான நிலையத்திலிருந்து துபை வழியாக எந்த செக்-இன் தடங்களும் இன்றி கணவரின் பாஸ்போர்டில் பறந்து வந்தார். பயண அவசரத்தில் அவர் தனது கணவரின் பாஸ்போர்ட்டை தவறுதலாக எடுத்து வந்திருந்தார்.
அவரிடமிருந்த லக்கேஜில் 2 கிலோ கூடுதலாக இருந்ததை சரியாக கவனித்து வேறொரு லக்கேஜில் மாற்றி வைக்கச் சொன்ன மான்செஸ்டர் விமான நிலைய ஊழியர் பாஸ்போர்ட்டில் இருந்த போட்டோவையே, பெயரையோ பார்க்கத் தவறியுள்ளார். எனினும் டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து அவர் மீண்டும் துபைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் இங்கிலாந்திலிருந்து துபைக்கு வரும் வரை காத்திருந்து மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.