.

Pages

Saturday, May 12, 2018

சவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: மே 12
சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் தைமா மாகாணத்தின் (the central site in the province of Taima)  மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதவிரல் புதைபடிவ காலகட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (The age of the footprints coincides with the fossil of the finger of an adult person)

பண்டைய காலத்தில் இந்த நெபுத் பாலைவன பிரதேசம் பசும் பூமியாக, செழிசெழிப்பான ஆறுகள், ஏரிகள் பாயும் நிலமாக, பலதரப்பட்ட மிருகங்கள் வாழும் பகுதியாக திகழ்ந்துள்ளதுடன் (The Nefud Desert, which then was a green pasture replete with rivers, lakes, fresh water and abundant animals – a source of food for humans) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஆதிமனித சமூகம் பின் இங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச்சென்று இருக்கலாம் (This amazing and rare discovery points to a new understanding of how our species came out of Africa en route to colonizing the world) எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.