அதிரை நியூஸ்: மே15
துபையில் விரைவில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன
துபையில் மிக விரைவில் அனைத்து வகையான போலீஸ் வாகனங்களிலும் டிரைவரில்லாமல் வாகனத்தை இயக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்குள் துபையில் இயங்கும் அனைத்து போலீஸ் வாகனமும் இந்த தொழிற்நுட்பத்தை முழுமையாக பெற்றிருக்கும். (Dubai city’s streets will be patrolled by driverless vehicles by 2020)
அனைத்து வாகனங்களுக்கும் இப்புதிய தொழிற்நுட்பத்தை பொருத்தும் பணியை துபையை சேர்ந்த Acacus Technologies என்கிற தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே துபையில் அதிவேக ரயில் மற்றும் பறக்கும் டேக்ஸிக்களையும் (high-speed trains and flying taxi) அறிமுகப்படுத்தி இயக்க அனுமதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபை போலீஸார் வசம் மிக உயர்ரக கார்களான லம்போர்கினி, அஸ்டோன் மார்ட்டின் (Lamborghini and Aston Martin model) போன்ற வாகனங்களும் உள்ளன. இந்த நவீன ரக கார்களிலும் டிரைவரில்லாமல் இயக்கத் தேவையான நவீன தொழிற்நுட்பக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் விரைவில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன
துபையில் மிக விரைவில் அனைத்து வகையான போலீஸ் வாகனங்களிலும் டிரைவரில்லாமல் வாகனத்தை இயக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்குள் துபையில் இயங்கும் அனைத்து போலீஸ் வாகனமும் இந்த தொழிற்நுட்பத்தை முழுமையாக பெற்றிருக்கும். (Dubai city’s streets will be patrolled by driverless vehicles by 2020)
அனைத்து வாகனங்களுக்கும் இப்புதிய தொழிற்நுட்பத்தை பொருத்தும் பணியை துபையை சேர்ந்த Acacus Technologies என்கிற தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே துபையில் அதிவேக ரயில் மற்றும் பறக்கும் டேக்ஸிக்களையும் (high-speed trains and flying taxi) அறிமுகப்படுத்தி இயக்க அனுமதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபை போலீஸார் வசம் மிக உயர்ரக கார்களான லம்போர்கினி, அஸ்டோன் மார்ட்டின் (Lamborghini and Aston Martin model) போன்ற வாகனங்களும் உள்ளன. இந்த நவீன ரக கார்களிலும் டிரைவரில்லாமல் இயக்கத் தேவையான நவீன தொழிற்நுட்பக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.