அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.ப பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் ப.உ உதுமான் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.ப அமீர் பாட்சா, மர்ஹூம் நெ.ப அபூபைதா ஆகியோரின் சகோதரரும், ப.உ அகமது ஹாஜா, அல்லா பிச்சை, சேக்நூர்தீன், பக்கீர் முகமது, அன்சாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் அலி அக்பர், ஜியாவுதீன், முகமது மூமீன், ஜாஹிர் உசேன், முகமது மக்கம் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் மாமாவும், மர்ஹூம் நெ.ப அலி அக்பர், அயூப்கான் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ஜெகபர் அலி, முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய G.இப்ராஹீம் என்கிற முகமது முகைதீன் (வயது 80) அவர்கள் இன்று காலை மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (14-05-2018) காலை 9 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete