விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு
2) பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
4) ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்
5)மாணவிகளுக்கு 30 சதவிகிதம் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
http://www.bcmbcmw.tn.gov.in/
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களுடைய கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1. பிறப்பு சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
4. முகவரி சான்றிதழ்
5. மாணவர்களின் வங்கி கணக்கு எண்
மேற்கண்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்த அதே மாதம் 15ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆண்டிற்கு கல்வி உதவியாக சுமார் 6500 வரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான நேரம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான நேரம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான நேரம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான நேரம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.