Wednesday, June 25, 2014
நல்ல செய்தி !
8 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜமால் அவர்களின் நல்ல முயற்சி பாராட்டுக்கள்... அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
ReplyDeleteஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .
ReplyDeleteஇந்த ஜமால் காக்கா அலட்டிக்கிடாமே செய்கின்ற காரியம் வியப்படைய வைகிறது, எல்லாத்தையும் ஆதாரத்தோடு காட்கிறார், உங்கள் சேவைக்கு நன்றி காக்கா.
ReplyDeleteஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? சேவைகளுக்கும் உண்டோ............!!??
ReplyDeleteஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .
ஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .
ReplyDeleteமச்சானின் சேவையை மெச்சுகின்றேன்., உச்சி மோந்து!
ReplyDeleteபொதுச்சேவை உள்ளம் சிலரிடம் தான் மின்னுகிறது.
ReplyDeleteஇது போன்ற உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்.
இந்த பதிவை மதித்து பார்த்த கருத்து இட்ட எல்லா நல்லுங்களுக்கும் நன்றி. பொதுமக்கள் இன்னும் பலன் அடைய துஆ செய்துடுங்கள்.
ReplyDelete