.

Pages

Wednesday, June 25, 2014

நல்ல செய்தி !


தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர பராமரிப்பு நமதூரில் இம்மாதம் 30/06/2014 திங்கள்கிழமை அன்று நடக்க இருந்தது, கூடவே நோன்பு காலமாக இருப்பதினால், பொதுமக்கள் சார்பாக இன்று காலை மணி 10.43க்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பின வேண்டுகோளை உயர் அதிகாரிகள் மதித்து மின் பராமரிப்பை 27/06/2014 அன்று நடத்த முடிவு செய்துள்ளதாக ஆதாரபூர்வமான தகவலை மின் வாரிய அதிகாரி என்னிடம் தொலைபேசில் இன்று பகல் மணி 12.30க்கு  உறுதிபடச்சொன்னார்.

அதிரை பொதுமக்கள் சார்பாக நன்றிகலந்த வாழ்துக்களையும் பாராட்டுக்களையும் தமிழக மின்வாரியத்துக்கு தெரிவித்துக் கொள்ளலாம்.

இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED,
Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com

8 comments:

  1. ஜமால் அவர்களின் நல்ல முயற்சி பாராட்டுக்கள்... அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  2. ஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .

    ReplyDelete
  3. இந்த ஜமால் காக்கா அலட்டிக்கிடாமே செய்கின்ற காரியம் வியப்படைய வைகிறது, எல்லாத்தையும் ஆதாரத்தோடு காட்கிறார், உங்கள் சேவைக்கு நன்றி காக்கா.

    ReplyDelete
  4. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? சேவைகளுக்கும் உண்டோ............!!??

    ஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .

    ReplyDelete
  5. ஜமால் காக்கா அவர்கள் அதிரை மக்களின் நலன் கருதி நல் உதவி செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக ஆமீன் .

    ReplyDelete
  6. மச்சானின் சேவையை மெச்சுகின்றேன்., உச்சி மோந்து!

    ReplyDelete
  7. பொதுச்சேவை உள்ளம் சிலரிடம் தான் மின்னுகிறது.
    இது போன்ற உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இந்த பதிவை மதித்து பார்த்த கருத்து இட்ட எல்லா நல்லுங்களுக்கும் நன்றி. பொதுமக்கள் இன்னும் பலன் அடைய துஆ செய்துடுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.