இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல் மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு : அப்துல் ரஹ்மான்
இவர்கள் மட்டும் தான் நபி வழியில் திருமணம் செய்கிறார்கள்..பந்தல் வெயிலுக்காக, சரி அழகு படுத்த துணி எதுக்கு? இது தான் நபி வழியா?
ReplyDeleteஇவர்கள் மட்டும் தான் நபி வழியில் திருமணம் செய்கிறார்கள்..பந்தல் வெயிலுக்காக, சரி அழகு படுத்த துணி எதுக்கு? இது தான் நபி வழியா?
ReplyDeleteItharku Adirai news reply pannanum
Ethulam newsdu poduriga ungaluku valaiya illayaaaaa
ReplyDeleteதயவு செய்து tntj திருமணம் என்று போடுங்கள்.
ReplyDeleteமாப்ளே அமீர்கான் மாதிரி ஆடம்பரமா டிரெஸ் போட்டிருக்கார். இது எப்படி நபி வழி திருமணமாகும் ?
ReplyDeleteALL Brother அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முதலில் இந்த சுன்னத்தான காரியத்திற்கு நபிவழியில் துஆ செய்யுங்கள், பிறகு உங்களுடைய குறைகளை சொல்லுங்கள்..'''''''''''''''''''பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”'''''''''''''''''''''''''''''''''பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.
ReplyDeleteபாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
ReplyDeleteபொருள்:
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.
நபி வழி அடிப்படையில் எளிமையாக திருமணம் செய்ய மணமகனுக்கு நன்றி
ReplyDeleteபாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
பொருள்:
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.
பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
ReplyDeleteபொருள்:
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.
Reply
வெயிலுக்கு பந்தல் சரி, துணி எதுக்கு ?
ReplyDeleteஎன்று ஒரு சகோதரர் கேட்கிறார் ?
அது இறுக்கி பிணண்ப்பட்ட பந்தல் அல்ல, அதனால் அதன்மேல் ஒரு துணி , அழகுக்கு என்றால் எத்தனையோ அலங்காரப் பொருள் இருக்கிறது அதெல்லாம் இதில் உள்ளதா ? என்றுப் பார்க்க வேண்டும்.
அதற்கடுத்து ஒரு சகோதரர் மாப்பிள்ளை அமீர்கான் மாதிரி உடை உடுத்தி உள்ளார் என்று கேட்கிறார். ?.
அவர் சென்னையில் உள்ள ஆளு, இது அவர் விரும்பும் உடை விலையும் குறைவு தான்.
இந்த உடை ஆட்ம்பரத்தையோ, புது மாப்பிள்ளை என்ற தோரணத்தையோ ஏற்படுத்தாது.
வெளி மாநிலங்களில் உள்ள் முஸ்லீம்கள் விழும்பி அயணியும் சாதாரண ஆடை தான் இது .
சுவனக்காற்று அவர்களே...உங்கள் காற்று தாமதமாக வந்தாலும் நல்ல சமாலிப்புதன்மைஉடையதாகவே உள்ளது...
Deleteஇறுக்கி பின்னப்பட்ட பந்தல் அல்ல ஆனால் வெயிலுக்கு அந்த தட்டு பந்தல் போதுமானதானதே. பொதுவாகவே வெள்ளை துணி என்பது அழகுக்காகவும் சம்ரதாயத்திற்க்காகவும் தான். இதி எந்த வகை என்பது அந்த வீட்டாருக்குதான் தெரியும்.
ஒருவேலை சுவனக்காற்று அதிகமாக வீசினால் கீற்று மட்டும் பரந்திவிடும் துணி வெயிலை மறைக்கும் போலே.
Anyway Good samalification certification will be given to you..
மாலை இல்லை,
ReplyDeleteமருதானி இல்லை,
ஊர்வலம் இல்லை,
பந்தலில் தோரணை இல்லை,
படிக்கான் பிடிக்க வில்லை,
வரதட்சனை இல்லை,
குறை கூறுபவர்களுயைட கண்களில் இதெல்லாம் தெரியவில்லையா ?.
இங்கு சம்ரதாயம் இல்லாத கல்யாணம் என்று போட்டால் பொறுத்தமாக இருக்கும். நீங்கள் சொல்வது எல்லாம் சம்ரதாயம். குறை கூரவில்லை மாறாக தலைப்புத்தான் தவறு என்று சுட்டி காட்டப்படுகிறது.
Deleteவீட்டிற்கு பெய்ன்ட் அடிப்பதும் கூட ஒரு வகை ஆடம்பரம்தான். விளக்கவும்
This comment has been removed by the author.
ReplyDeleteசரியான தலைப்புத் தான், வலீமா விருந்து உட்பட நபி வழிப்படியே நடந்தள்ளதால் எளிய திருமணம் தான் அது.
ReplyDeleteபெயின்ட் எப்பொழுது அடிக்கப்பட்டது என்பது தெரியாது ?.
ஆனாலும் பெயின்ட் என்பது வீட்டிற்கு அத்தியாவசியமானது,
ஏற்கனவே மங்கிப் போய் இருந்திருக்கலாம், இதற்கான செலவு பயனுளள்ளது. வீட்டிற்கு தேவையானது இதை திருமண செலவுடன் இணைப்பது சரி அல்ல.
ஆடம்பர திருமணங்களில் செய்யும் யூஸ் அன்ட் த்ரோ போல் உள்ள செலவு அல்ல இது.
பைப் மாற்றுவார்கள், எரியாத டியூப் லைட் மாற்றுவார்கள் அதைப் போல் தான் இதுவும்.
அதெல்லாம் திருமண நேரத்தில் பண்ணுவது திருமணத்தை மையமாக வைத்தே தான். அதுவும் ஆடம்பரம் தான்.
Deleteநபி வழியில் தான் எல்லா திருமணமும் நடக்கிறது. எளிய திருமணம் என்பதை தான் குறை சொல்லுகிறோமே தவிர நபிவழியில் நடந்ததை அல்ல