ஆண்டு இறுதி தேர்வு இன்னும் சில வாரங்களில் துவங்க இருப்பதை அடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட் புத்தகங்கள், அனைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்கள் வாங்குவதற்காக ஸ்டேஷ்னரி கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ஸ்டேஷ்னரி கடைகள் எப்போதும் கூட்டமாக காணப்படுகிறது.
இதுகுறித்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் ( முட்டை கடை கபீர் காக்கா கடை அருகே உள்ளே ) 'மதினா நெட் வொர்க்ஸ்' உரிமையாளர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு - பள்ளி துவங்கும் காலம் ஆகிய இரு கால கட்டங்களில் மாணவ மாணவிகள் ஸ்டேஷ்னரி கடைகளை நோக்கி படையெடுப்பார்கள். எங்கள் நிறுவனத்தில் முன்கூட்டியே மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்களை தரமான நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து வைத்துள்ளோம். இதனால் எங்களால் மலிவான விலையில் வழங்க முடியும். மேலும் எங்கள் நிறுவனத்தில் கூடுதலாக ஈமெயில் அனுப்பும் வசதி, ஸ்கேனிங், தமிழ்-ஆங்கிலம் டைப் ரைட்டிங், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், லேமினேஷன், ஸ்பைரல் பைண்டிங், ஆதார் கார்டு உள்ளிட்டவை செய்து கொடுப்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது' என்றார்.
இதுகுறித்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் ( முட்டை கடை கபீர் காக்கா கடை அருகே உள்ளே ) 'மதினா நெட் வொர்க்ஸ்' உரிமையாளர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு - பள்ளி துவங்கும் காலம் ஆகிய இரு கால கட்டங்களில் மாணவ மாணவிகள் ஸ்டேஷ்னரி கடைகளை நோக்கி படையெடுப்பார்கள். எங்கள் நிறுவனத்தில் முன்கூட்டியே மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்களை தரமான நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து வைத்துள்ளோம். இதனால் எங்களால் மலிவான விலையில் வழங்க முடியும். மேலும் எங்கள் நிறுவனத்தில் கூடுதலாக ஈமெயில் அனுப்பும் வசதி, ஸ்கேனிங், தமிழ்-ஆங்கிலம் டைப் ரைட்டிங், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், லேமினேஷன், ஸ்பைரல் பைண்டிங், ஆதார் கார்டு உள்ளிட்டவை செய்து கொடுப்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.