இதில் ஓட்டப்போட்டிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் பி. முத்துராஜ் முதல் இடத்தையும், ஆறாம் வகுப்பு மாணவர் அப்சர்கான் மூன்றாம் இடத்தையும், ஏ. எழாம் வகுப்பு மாணவர் அஜ்மல்கான் ஆறாம் இடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் எம்.முரளிதரன், பி.அப்சர் ஆகியோர் வெற்றி பெற்று சான்றிதல் மற்றும் ரொக்கப் பரிசுகளை பெற்றனர்.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வகையில் பள்ளியில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி ஏ. மஹபூப் அலி. முதுகலை ஆசிரியர் நாகராஜன், கணேஷன், அஜுமுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, ஜெயகாந்தன் மற்றும் 'அதிரை நியூஸ்' நிர்வாகி இத்ரீஸ் அஹமது ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சக மாணவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
மாவட்டஅளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள், நம்வூர் மாணவர்கள் எப்போதும் Athletics மட்டும் தான் பரிசுகள் வாங்கிவருகிரார்கள் ஏன் Badminton , Table Tennis , Gymnastics , Swimming and Tennis வரமாட்டன்கிறாங்க. நம்ம மாணவர்கள் நல்லாவே ஸ்விம்மிங் பண்ணுவார்கள் ஆனால் அதற்க்குன்டான Coacher இல்லையென தோன்றுகிறது.
ReplyDeleteமாவட்டஅளவில் சாதனை படைத்த மாணவர்களே நீங்கள் தேசியளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூட்ட வாழ்த்துகிறேன்.
சுனாமில ஸ்விம்மிங் அடிக்கக்கூடிய நம்ம மாணவர்கள் ஸ்விம்மிங் போட்டியில் கலக்க தயாராகுங்கள்.