.

Pages

Sunday, February 15, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக கிளையின் நிர்வாக அறிமுகம் மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அழைப்பு!

அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பொதுகுழு மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த 30-01-2015 அன்று துபாயில் நடைபெற்றது. 

அதில் புதிதாக நிர்வாகிகள் தெர்தேடுக்கபட்டனர் . இதனை அடுத்து   புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது அதன்படி வருகின்ற 20-02-2015 வெள்ளிக் கிழமை அன்று  புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது . 

மேலும் எதிர்வரும் காலங்களில் அதிரை  மற்றும் துபையில் செய்ய வேண்டிய முக்கிய  செயல்திட்டங்களை விளக்கும் ஆலோசனைகள்   நடைபெற இருப்பதால் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாஹ்வாசிகள் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்கிறார்கள் 

அத்துடன் ஒருங்கிணைப்பு (GET TOGETHER) கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அமீரகத்தில் வசிக்கும்  குடும்பங்கள் மற்றும் மஹல்லாவாசிகள் அனைவரும் அவசியம்  தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறார்கள்

வரக்கூடியவர்களுக்கு பகல் உணவு தயார் செய்ய வேண்டி இருப்பதால், தங்களின் வருகையை கீழ்க்கண்ட நபர்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளனர் .

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : முஸ்ரிப் பார்க் – துபாய்
வருகை நேரம் :  காலை 10:30  

மேலதிக விபரங்கள் அறிய  கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

K. சஃபீக் அஹ்மத் - 056-176-1234
A. தமீம் - 050-748-0023
F. இப்ராஹீம் - 0554011344
A. அப்துல் ஜப்பார் - 0554737421
K. அப்துர் ரஷீத் - 0562705610

இப்படிக்கு
ஷம்சுல் இஸ்லாம் சங்க அமீரக நிர்வாகம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.