பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று பிப்ரவரி 17 ல் நாடு முழுதும் கொடியேற்றும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், பேரணி, நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது.
இதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட மதுக்கூரில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 1 வது யூனிட் மற்றும் 2 வது யூனிட் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகம், பள்ளிவாசல் தெரு. சிவக்கொல்லை, இடையக்கடு, பட்டுக்கோட்டை ரோடு, ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிக்ழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட மதுக்கூரில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 1 வது யூனிட் மற்றும் 2 வது யூனிட் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகம், பள்ளிவாசல் தெரு. சிவக்கொல்லை, இடையக்கடு, பட்டுக்கோட்டை ரோடு, ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிக்ழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.