.

Pages

Saturday, February 28, 2015

செக்கடி மேட்டில் வாத்து விற்பனை அமோகம் !

விழுப்புரத்தில் இருந்து ஏராளமான வாத்து வியாபாரிகள் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக செக்கடி மேடு, தக்வா பள்ளி, மேலத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்று வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பார்வையில் படும்படி வாத்துகளை மேய விட்டுள்ளனர். இப்பகுதியினர் ஆர்வத்துடன் வாத்துகளை வாங்கிச்செல்கின்றனர். சிலர் தமது தோட்டங்களில் வளர்ப்பதற்காகவும் வாங்குகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த வாத்து வியாபாரி கண்ணன் கூறியதாவது...
'கோடை காலம் துவங்கியதை அடுத்து வாத்து விற்பனையை துவங்கியுள்ளோம். இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாத்துக்களை வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி வாத்து ₹ 200 க்கு விற்பனை செய்கிறோம்' என்றார்.
 
 
 
 
 
 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிளகு கறி போட்டு பெரட்டினமாதிரி ஆணம் குழம்பு வைத்து சுட சுட புரட்டா கூடவே இடியப்பம்... இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடுக்கு ம்ம்ம் அந்தமாதிரி இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. Bird flu-மறக்க வேண்டாம்.

      Delete
  3. எந்த மாதிரி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.