.

Pages

Tuesday, February 17, 2015

காணாமல் போன வாலிபர் ஊர் திரும்பினார்: குடும்பத்தினர் மகிழ்ச்சி !

அதிரையை சேர்ந்தவர் காலஞ்சென்ற முகம்மது தம்பி. இவரது மகன் அப்துல் பாஸித் [ வயது 36 ] எலெக்ட்ரிஷியன் தொழில் செய்து வருகிறார். பிலால் நகரில் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் தனது கணவர் அப்துல் பாஸித்தை காணவில்லை என இவரது மனைவி கண்ணீர் மல்க நம்மிடம் கூறியிருந்தார். இதுகுறித்து அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன அப்துல் பாஸித் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு நலமுடன் மீண்டும் ஊர் திரும்பியுள்ளது அக்குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.