இதைதொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலி பேகம், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர். விழாவில் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் கலந்துகொண்டனர்.
களத்திலிருந்து 'மணிச்சுடர்' சாகுல் ஹமீது
2015 இன்னும் திருந்தவில்லையா? நரக நெருப்புக்கு அஞ்சி கொள்ளுங்கள்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்திக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் புகைப்படத்தில்?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துபவர்கள் கூட மக்ரிப் தொழுகைக்கு மரியாதை கொடுத்து மக்ரிப் நேரம் தங்களது ஊர்வலத்தை நிறுத்தி வைத்துவிட்டுத் தொடருகிறார்கள். ஆனால் இந்த ஊர்வலக் கூட்டம் சரியாக மக்ரிபுக்கு பாங்கு சொல்லும் நேரத்தில் ஆசாத் நகர் பள்ளியைக் கடந்து சென்றது. பாங்குக்கு நிறுத்தப்படவில்லை. மேளம் தாளம் பாட்டுக் கச்சேரி குதிரை ஆட்டம் தொடர்ந்தது. அதையும் தொடர்ந்து ஊர்வலம் திரும்பும் வேளையில் இஷாவுடைய பாங்குக்குக்கும் இதே மரியாதைதான் தரப்பட்டது.
ReplyDeleteஅல்லாஹ் இவர்களுக்கு எப்போது நல்ல புத்தியை கொடுப்பானோ?
இறைநேசர்களின் பெயரில் இப்படி ஒரு அநாகரிகக் கூத்து. ADT தனது கிளையை முத்துப் பேட்டை யில் தொடங்குமா?
இப்பதான் புரிகிறது ஏன் இந்த ஊரில் அடிக்கடி ஹிந்து முஸ்லிம் சண்டை நடக்கின்றது என்று.
ReplyDeleteஎங்கள் கூத்தும் கும்மாளம் பெருசா அல்லது உங்கள் ஆட்டம் பாட்டம் பெருசா என்று மாறி மாறி
பறை சாட்டுவதால் தான் என்று.
இப்பதான் புரிகிறது ஏன் இந்த ஊரில் அடிக்கடி ஹிந்து முஸ்லிம் சண்டை நடக்கின்றது என்று.
ReplyDeleteஎங்கள் கூத்தும் கும்மாளம் பெருசா அல்லது உங்கள் ஆட்டம் பாட்டம் பெருசா என்று மாறி மாறி
பறை சாட்டுவதால் தான் என்று.