இதில் அதிமுக இளைஞர் அணியின் அதிரை நகர செயலாளரும், அதிரை பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினரும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான சிவக்குமார் கடந்த சில மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து சிவக்குமார் நம்மிடம் கூறுகையில்...
'நான் சிறு வயது முதல் அதிமுகவின் தொண்டர். மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் தீவிர விசுவாசி. பொய்யாக போடப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழக முதலமைச்சாராக மீண்டும் அம்மா வருவார். இந்த வேண்டுதல் நிறைவேற தொடர்ந்து தாடி வளர்த்து வருகிறேன்' என்றார்.
இறைவனிடம் மனிதன் வேண்டுதல் வைக்கும்போது அதில் எல்லாவற்றையும் இறைவன் அருளியதில்லை.
ReplyDeleteஅநியாங்களும் அரசியல் பழிவாங்கலும் அடியேன் மட்டுமின்றி யாராலும் ஏற்றுகொள்ளபடுவதில்லை.
அவைகள் களையப்படவேண்டும் இருப்பினும்
ஒரு வேலை ஜெயலலிதாவின் வழக்கு வெற்றிபெறாமல் போனால் அதிகம் தாடி வளர்த்து அதில் உலக சாதனை புரிந்தவரும் நமது சகோதரர் சிவகுமார் தான் என்றால் அதில் மாற்று கருத்தில்லை .
கராத்தே வீரர் ஹீசைனி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு .பின் போட்டோகிராபர்கள் எல்லோரும் படம் எடுத்துவிட்டார்களா? என்பதை நிச்சயம் செய்து கொண்ட உடனேயே ஆணியை பிடுங்கி விட்டு ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
ReplyDeleteமக்கள் முதல்வரும் இப்படியெல்லாம் இனி செய்யக்கூடாது என்று மனம் இளகி கடிதம் கொடுத்துள்ளார். சிவக்குமார் அண்ணனுக்கு மக்கள் முதல்வரிடமிருந்து கடிதம் வருமா?
இவனுக்க எல்லாம் பெற்ற தாயிக்கு இப்படி நேர்த்தி கடன் இருந்திருப்பார்களா? ஒருக்காலும் இருந்திருக்கவே மாட்டார்கள். இந்த தற்காலிக தாயிக்கு இப்படி வேஷம் போட்டால்தானே காரியத்தை சாதிக்க முடியும். இதை எல்லாம் இந்த தற்காலிக தாயிக்கு தெரியுமோ?
ReplyDeleteஇப்படி புதுசு புதுசா வேஷங்களை கோஷங்களோடு அள்ளி வீசினால் இன்னும் நிறைய ஒயின் ஷாப்புகளை திறக்கலாம்.