அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 20 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/02/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
சிறப்புரை: சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்: சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை: சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மாலில் நடைபெற விருக்கும் தேர்தலில் நேர்மையாகவும், சிறப்பான முறையில் நடைபெற ரியாத் கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
2) கடந்த மாதம் நமதூரிலிருந்து சென்னை புறப்பட்ட பேருந்து விபத்து ஏற்பட்டு அதில் இறந்த வர்களுக்கு இறங்களை ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
3) அதிரையிலிருந்து சென்னை செல்லும் விரைவுப் பேருந்து பயணங்கள் பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில், தஞ்சை மற்றும் மன்னார்குடி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் சேவையும், அதிரையிலிருந்து தஞ்சை, மன்னை ரயில் நிலையங்களுக்கு வேன் அல்லது மினி பஸ் மூலம் 'ஷட்டில் சர்வீஸ்' ஏற்பாடு செய்தால் அதிரை மக்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள முடியும்.
4) இந்த சேவைகளை அதிரை பைத்துல்மால் மூலம் கட்டணச் சேவையாக வழங்க முடியுமா? என பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி MARCH 2015 ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 20 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/02/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
சிறப்புரை: சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்: சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை: சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மாலில் நடைபெற விருக்கும் தேர்தலில் நேர்மையாகவும், சிறப்பான முறையில் நடைபெற ரியாத் கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
2) கடந்த மாதம் நமதூரிலிருந்து சென்னை புறப்பட்ட பேருந்து விபத்து ஏற்பட்டு அதில் இறந்த வர்களுக்கு இறங்களை ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
3) அதிரையிலிருந்து சென்னை செல்லும் விரைவுப் பேருந்து பயணங்கள் பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில், தஞ்சை மற்றும் மன்னார்குடி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் சேவையும், அதிரையிலிருந்து தஞ்சை, மன்னை ரயில் நிலையங்களுக்கு வேன் அல்லது மினி பஸ் மூலம் 'ஷட்டில் சர்வீஸ்' ஏற்பாடு செய்தால் அதிரை மக்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள முடியும்.
4) இந்த சேவைகளை அதிரை பைத்துல்மால் மூலம் கட்டணச் சேவையாக வழங்க முடியுமா? என பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி MARCH 2015 ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.