.

Pages

Saturday, February 14, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டம் !

காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகுகள் 125, 126, 127, 128 சார்பில் தூய்மை இந்தியா திட்டம் நடத்தப்பட்டது.

காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.

காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் ஓ.சாதிக், முனைவர் எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 
 
 
 
 
 

1 comment:

  1. எல்லோரும் முதலில் அவரவர் வீட்டையும் அதை சுத்தியுள்ள பகுதிகளையும் சுத்த படுத்த வேண்டும்.வகுப்பு நேரங்களில்; மாணவர்களிடம் தினமும் சுத்தம் செய்ய சொன்னால் செய்வார்கள்,அதே மாணவர்கள் வீட்டை சுத்தம் செய்ய சொன்னால் சொன்னவர்க்கு டோஸ் தான் கிடைக்கும். இந்நிலை மாறவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.