அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது அனஸ். இவர் ஜேஆர்எஸ் ஆம்னி பஸ் சர்வீஸின் அதிரை முகவராக செயல்பட்டு வருகிறார். இவரது அலுவலகம் செக்கடி மேடு பகுதியில் இயங்கி வருகிறது. செக்கடி மேடு பகுதியிலிருந்து தினமும் இரவு 8.45 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறது. அதே போல் சென்னை மண்ணடியிலிருந்து தினமும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அதிரை வந்தடைகிறது.
இதுகுறித்து ஜேஆர்எஸ் ஆம்னி பஸ் சர்வீஸின் அதிரை முகவர் முஹம்மது அனஸ் நம்மிடம் கூறுகையில்....
'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுனர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு ஜேஆர்எஸ் ஆம்னி பஸ் சர்வீஸ் செயல்படுகிறது. அதிரையிலிருந்து புறப்பட எண்ணும் பயணிகளுக்கு இல்லை என சொல்லாமல் பஸ்ஸில் பயணம் செய்ய கூடுமான வரை இடம் ஒதுக்கி தருகிறோம். பஸ் புறப்பட்டு செல்லும் வரை பயணிகளுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுக்கிறோம்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
இதுகுறித்து ஜேஆர்எஸ் ஆம்னி பஸ் சர்வீஸின் அதிரை முகவர் முஹம்மது அனஸ் நம்மிடம் கூறுகையில்....
'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுனர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு ஜேஆர்எஸ் ஆம்னி பஸ் சர்வீஸ் செயல்படுகிறது. அதிரையிலிருந்து புறப்பட எண்ணும் பயணிகளுக்கு இல்லை என சொல்லாமல் பஸ்ஸில் பயணம் செய்ய கூடுமான வரை இடம் ஒதுக்கி தருகிறோம். பஸ் புறப்பட்டு செல்லும் வரை பயணிகளுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுக்கிறோம்' என்றார்.
முன்பதிவு மற்றும் தொடர்புக்கு
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.