.

Pages

Tuesday, March 10, 2015

மரண அறிவிப்பு !

புதுத்தெரு வடபுறம் ( மீரா மெடிக்கல் சந்து ) பகுதியை சேர்ந்த மர்ஹூம் கொ. அபூபக்கர் ஆலிம்ஷா அவர்களின் பேத்தியும், மர்ஹூம் செ.கு.நெ சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும், முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், அபுல் ஹசன், காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன், அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரியுமாகிய பாத்திமா ஜொஹரா அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

28 comments:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அன்னாரின் கப்ரை விசாலமாக்கி அன்னாருக்கு சுவர்க்கைத்தை நசீபக்க அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்யுவோம் ..ஆமீன்.

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  23. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.. எங்கள் தெருவைச் சேர்ந்தவர்கள் உறவினர் என்ற எல்லாவற்றையும் தாண்டி நான் சிறுவனாக இருந்தபோது ஒரு மூத்த சகோதரியாக பாசம் காட்டியவர்கள். அவர்களின் இழப்பு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு நிச்சயம் அல்லாஹ் மறுமையில் அவர்களின் சுவர்க்க வாழ்வில் உயர் பதவி அளிப்பான். எத்தனையோ இழப்புகள் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இவர்களின் இழப்பை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  24. பிஸ்மில்லா ஹிற்றஹ்மான் னிற்றஹீம்
    الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
    (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
    கபருடை வேதனையில்லிருந்தும் பாதுகாப்பிர்க்கும் மறுமையின் சுவனவாழ்விற்க்காகவும் அல்லாஹ்விடம் இறஞ்சிகன்றேன்.
    S P பக்கீர் முஹம்மது அதிரை.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிவோம்.

    பழகுவதில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர், இவர் எங்களுடைய சிரிய தாயார் என்பது குறிப்பிடதக்க்கது.

    ReplyDelete
  27. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அன்னாரின் கப்ரை விசாலமாக்கி அன்னாருக்கு சுவர்க்கைத்தை நசீபக்க அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்யுவோம் ..ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.