.

Pages

Sunday, April 2, 2017

துபாய் புரூஜ் கலீபா அருகே கட்டிடத்தில் பயங்கர தீ !

அதிரை நியூஸ்: ஏப்-2
இன்று காலை 6.30 மணியளவில் உலகின் உயரமான கட்டிடமான புரூஜ் கலீபா அருகேயுள்ள மற்றொரு கட்டிடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலமானது.

இத்தீவிபத்தை தொடர்ந்து முஹமது பின் ராஷித் பொலிவார்டு சாலை, சினிமா பார்க்கிங், பேஷன் அவென்யூ ஆகிய பகுதிகளில் போலீஸார் போக்குவரத்தை தடை செய்து வாகனங்களை மாற்றுவழிகளில் திருப்பி விட்டனர்.

இத்தீவிபத்தால் எத்தகைய அசம்பாவித சம்பவங்களோ, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்மார் பிராபர்டீஸூக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு டவரில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.