அதிரை நியூஸ்: செப்.13
மியான்மார் அரச பயங்கரவாதிகள், பவுத்த பிக்குகள், பொது மக்களின் கூட்டு இன அழிப்பு வன்முறையின் காரணமாக ஏராளமான ரோஹிங்கிய முஸ்லீம்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். உயிர் தப்பியவர்களின் வருகை சுமார் 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. மேலும் சுமார் 3 லட்சம் அகதிகள் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அகதிகளுக்கான ஐ.நா ஆணையம்(UNHCR) கேட்டுக் கொண்டதன் பேரில் சுமார் 2.6 மில்லியன் திர்ஹம் பெறுமானமுள்ள 100 மெட்ரிக் டன் எடையுள்ள டெண்டுகளை சிறப்பு விமானம் மூலம் பங்களாதேஷின் 'குட்டுபலோங்' அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் 1,671 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,355 பேர் பயனடைவர்.
கடந்த ஞாயிறு அன்று முதலாவது விமானம், 91 மெட்ரிக் டன் எடையுள்ள ஜெர்ரி கேன்கள், பாய்கள், போர்வைகள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சுமந்து சென்றது. இதன் மூலம் சுமார் 175,000 அகதிகள் பயனடைவர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
மியான்மார் அரச பயங்கரவாதிகள், பவுத்த பிக்குகள், பொது மக்களின் கூட்டு இன அழிப்பு வன்முறையின் காரணமாக ஏராளமான ரோஹிங்கிய முஸ்லீம்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். உயிர் தப்பியவர்களின் வருகை சுமார் 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. மேலும் சுமார் 3 லட்சம் அகதிகள் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அகதிகளுக்கான ஐ.நா ஆணையம்(UNHCR) கேட்டுக் கொண்டதன் பேரில் சுமார் 2.6 மில்லியன் திர்ஹம் பெறுமானமுள்ள 100 மெட்ரிக் டன் எடையுள்ள டெண்டுகளை சிறப்பு விமானம் மூலம் பங்களாதேஷின் 'குட்டுபலோங்' அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் 1,671 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,355 பேர் பயனடைவர்.
கடந்த ஞாயிறு அன்று முதலாவது விமானம், 91 மெட்ரிக் டன் எடையுள்ள ஜெர்ரி கேன்கள், பாய்கள், போர்வைகள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சுமந்து சென்றது. இதன் மூலம் சுமார் 175,000 அகதிகள் பயனடைவர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.