அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் சாஹிப் அவர்களின் மகனும், முகமது உமர், அப்பாஸ் முகைதீன், அகமது கபீர்,அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அப்துல் ராஜிக் அவர்களின் மாமனாரும், பைசல் முகைதீன், பஃவ்மி அலி ஆகியோரின்மா தகப்பனாருமாகிய எம்.எஸ் முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா இன்று ( 01-09-2017 ) காலை 10.30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDelete