அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ராவூத்தர் அவர்களின் மகனும், 'காவண்ணா' என்கிற காதர் நெய்னா மலை அவர்களின் மருமகனும், எம். நெய்னா முஹம்மது, எம். பஷீர் அகமது, எம். முத்து மரைக்கான் ஆகியோரின் சகோதரரும், ஜே. சகாபுதீன் அவர்களின் மாமனாரும், ராஜிக் முகமது, பயாஸ் அகமது, தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம். ஜமால் முஹம்மது அவர்கள் இன்று இரவு சவூதி ரியாத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete