.

Pages

Friday, September 8, 2017

பழஞ்சூர் K. செல்வம், புதிய இல்லத்திற்கு, டி.ஆர் பாலு வருகை ~ வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.08
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை,அஜீஸ் நகரில் புதிய இல்லம் - வணிக வளாகம் கட்டி உள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதில், திமுக மாநில முதன்மைச் செயலரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமாகிய துரைமுருகன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிய இல்லம் - வணிக வளாகத்தை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு அவர்கள், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா.அண்ணாதுரை, திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், அதிராம்பட்டினம் கல்லுக்கொல்லை நிஜாமுதீன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் பழஞ்சூர் K. செல்வம் புதிய இல்லத்திற்கு வியாழக்கிழமை மாலை சென்று, குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்து தெரிவித்தார்.
டி.ஆர் பாலுக்கு, நிஜாமுதீன் சால்வை அணிவிக்கிறார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.