அதிராம்பட்டினம், செப்-08
செப், 5 ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள்/பெண்ககள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு நடுநிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, எழுதுகோல் அன்பளிப்பாக வழங்கி ஆசிரியர் தின வாழ்த்து கூறினார். மேலும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வங்கி கிளை முன்பாக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.
செப், 5 ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள்/பெண்ககள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு நடுநிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, எழுதுகோல் அன்பளிப்பாக வழங்கி ஆசிரியர் தின வாழ்த்து கூறினார். மேலும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வங்கி கிளை முன்பாக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.