.

Pages

Friday, February 23, 2018

மும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை மரணம்!

அதிரை நியூஸ்: பிப்.23
மஹாராஷ்டிரா மாநிலம் ஆம்பர்நாத் எனும் பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் 18 மாத பெண் குழந்தை ஒன்று புதன்கிழமை அதிகாலையில் சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் (அண்டா / கொப்பரை) எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து இறந்தது.

தனுஷ்கா என்ற இக்குழந்தையின் தந்தை ஒரு இட்லி வியாபாரி என்றும் அதிகாலையில் வியாபாரத்திற்காக தக்காளி சட்னி தயார் செய்து கொண்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் விழுந்ததால் உடல் வெந்துபோன குழந்தையை உல்லாஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.