அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் எல்.பி அபுசாலிகு அவர்களின் பேரனும், மர்ஹூம் சந்தன மலை சாபு என்கிற அகமது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் பிச்சை தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது புகாரி ஆலிம் அவர்களின் சகோதரி மகனும், பசீர் அகமது அவர்களின் மாமனாரும், அகமது ஜலாலுதீன், அகமது பதுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், நிஜார் முகமது, முகமது சாதிக், முகமது சித்திக் ஆகியோரின் பாட்டனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் (வயது 55) அவர்கள் நேற்று இரவு சின்ன நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22-02-2018) காலை 11 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Inna lillahi wa inna ilaihi rajii voon
ReplyDelete