அதிரை நியூஸ்: பிப்.27
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் புதிய கட்டண விகிதங்களை குவைத் அரசே நேரடியாக வெளியிடும், முன்பு போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணங்கள் அமையாது என்றும் குவைத் சுகாதாரத் துறை அமைச்சர் ஷேக். டாக்டர் பாஸில் அல் ஸபா தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு புதிய ஆய்வுக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் மருத்துவ கட்டண விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும். மீளாய்வின் போது மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Source: Times of Kuwait
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் புதிய கட்டண விகிதங்களை குவைத் அரசே நேரடியாக வெளியிடும், முன்பு போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணங்கள் அமையாது என்றும் குவைத் சுகாதாரத் துறை அமைச்சர் ஷேக். டாக்டர் பாஸில் அல் ஸபா தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு புதிய ஆய்வுக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் மருத்துவ கட்டண விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும். மீளாய்வின் போது மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Source: Times of Kuwait
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.