அதிரை நியூஸ்: பிப்.28
சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாக்களில் வருபவர்கள் அதிகப்பட்சம் 180 நாட்களுக்கு மட்டுமே நீட்டித்து தங்கிக் கொள்ளலாம். விசிட் விசா காலாவதியாவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக விசிட் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக வழங்கப்படும் எக்ஸிட் விசா ஸ்டாம்பிங் கட்டணமின்றி செய்து தரப்படும் இந்த விசா 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் மற்றும் இரத்த உறவுகள் யாரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு குறிப்பிட்ட தவணைக்குள் திரும்ப வராவிட்டால் அவர்கள் மீது மீண்டும் உள்நுழைய தடை விதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ்ஜிற்கு முறையான அனுமதியின்றி வருபவர்கள் மீண்டும் சவுதிக்குள் நுழைய 10 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் சுமார் 12 மில்லியன் விசாக்கள் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 30 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னொரு புறம் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளும் நடந்து வருகின்றது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாக்களில் வருபவர்கள் அதிகப்பட்சம் 180 நாட்களுக்கு மட்டுமே நீட்டித்து தங்கிக் கொள்ளலாம். விசிட் விசா காலாவதியாவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக விசிட் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக வழங்கப்படும் எக்ஸிட் விசா ஸ்டாம்பிங் கட்டணமின்றி செய்து தரப்படும் இந்த விசா 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் மற்றும் இரத்த உறவுகள் யாரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு குறிப்பிட்ட தவணைக்குள் திரும்ப வராவிட்டால் அவர்கள் மீது மீண்டும் உள்நுழைய தடை விதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ்ஜிற்கு முறையான அனுமதியின்றி வருபவர்கள் மீண்டும் சவுதிக்குள் நுழைய 10 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் சுமார் 12 மில்லியன் விசாக்கள் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 30 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னொரு புறம் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகளும் நடந்து வருகின்றது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.