.

Pages

Saturday, February 24, 2018

துபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிளேட் கட்டாயம் மாற்ற உத்தரவு!

அதிரை நியூஸ்: பிப்.24
துபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிளேட்டுகளை கட்டாயம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

துபையில் வாகனம் வைத்திருப்போர் அனைவரும் ஒரு புதிய வடிவ நம்பர் பிளேட்டுக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என துபை போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய சட்டம் சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் A to Z சீரியல் உடைய அனைத்து சொந்த நம்பர் பிளேட்டுக்களுக்கும் பொருந்தும்.  RTA said it “would like all car owners with owned registration number plates from A to Z to upgrade to the new plate design.

சொந்தமாக வாகனம் வைத்திருந்தும் சொந்தமில்லா நம்பர் பிளேட்டுகளை மட்டும் வைத்திருப்போரில் A. B & C சீரியல் வைத்திருப்போர் எதிர்வரும் 2018 மே மாதம் முதல் புதிய வடிவமைப்புக்கு மாற வேண்டும். From May 2018, all car owners with unowned A, B and C number plates are requested to upgrade to the new plate design.

சொந்த நம்பர் பிளேட்டுக்கள் மாற்றுவதற்கான கட்டண விபரங்கள் வெளியிடப்படவில்லை ஆனால் சீரியல் வைத்திருக்கும் சொந்தமில்லா நம்பர் பிளேட்டுக்களை வைத்திருப்போர் நீளம் குறைந்த பிளேட்டுக்களுக்கு 35 திர்ஹமும் சற்றே நீளமான பிளேட்டுக்களுக்கு 50 திர்ஹமும் செலுத்த வேண்டும். For short-length plates, upgrade cost is Dh35 per plate while for longer plates, the cost is Dh50.

புதிதாக வாகனப் பதிவு செய்வோர்கள் புதிய நம்பர் பிளேட்டுக்களுக்கு 400 திர்ஹமும், சொகுசு வகை புதிய நம்பர் பிளேட்டுகள் பதிவிற்கு 500 திர்ஹமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. For new plates, the cost will be Dh400, the RTA said, while luxury licence plates will cost Dh500.

மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் துபை போக்குவரத்துத் துறையின் என்ற rta.ae  இணையதளத்திற்கு சென்று அல்லது 800 9090 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.